பாஜக.,வின் மன பலத்துக்கு , அதிமுக.,வின் பண பலத்துக்கு கிடைத்த வெற்றி

 நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக,வின் பண பலம் வெற்றியை தேடித்தந்துள்ளது. , பாஜக.,வின் , பாஜக.,வினரின் மன பலத்துக்கும் வெற்றி கிட்டியுள்ளது.

எங்கு நோக்கினும் என் கண்களுக்கு எதிரிகளே தட்டுப்படவில்லை என்று கூறிய அம்மா அவர்கள் அடுத்த மறுகணமே ஒரு மாநகராட்சிக்கு 16 அமைச்சர்கள் 25 ந்து எம்.எல்.ஏ .,க்கள் மற்றும் அவர்களது அடிபொடிகள் என்று பெரும் படை பரிவாரத்தையே தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்பி. தானும் பிரச்சாரத்தில் குதித்தது அவர்களது மனோ வலிமையை காட்டியது.

எதிரிகளே இல்லாத போர் கலத்துக்கு சிப்பாயே தேவையில்லையே!, ஏன் இத்தனை தளபதிகள்?, ஏன் இத்தனை போராட்டங்கள்? , வியூகங்கள்?, பண பலங்கள் என்று களமிறக்கி போராடினார்கள், தடுமாறினார்கள்.

நெல்லை மாநகராட்சி வேட்பாளர் வெள்ளையம்மாளுக்கு கறுப்புபணத்தையோ!, சிவப்பு பணத்தையோ!! தந்து ஏன் விலை பேசினார்கள்?. விலை போகாத எங்கள் வேட்பாளர்களை எல்லாம் ஆத்திரம் கொண்டு ஏன் மிரட்டினார்கள்?, தாக்கினார்கள்?.

பாஜக.,வுக்கு ஆளும் கட்சி மட்டும் அல்ல தேர்தல் நடத்த வேண்டிய மாநில தேர்தல் ஆணையமும் அல்லவா எதிர்க் கட்சியை போன்று செயல்பட்டது. டென்னிஸ் கோர்டில் நடுவராக இருக்கவேண்டியவர் ஒரு பக்கம் ஆதரவு தந்தால்கூட பரவாயில்லை, பேட்டடை எடுத்துக்கொண்டு ஒருதரப்புக்கு ஆதரவாக விளையாடவே ஆரம்பித்து விட்டால் எண்ண செய்வது?, இருப்பினும் எதிர்த்தரப்பான பாஜக போட்டியிலிருந்து விலகாமல் இருதரப்புக்கும் பலத்த பதிலடிதந்து மான வலிமையுடன் தடுமாறச் செய்ததே இதுவே பாரதிய ஜனதாவுக்கு, அதற்கு தலைமை தாங்கிய எங்கள் அம்மா தமிழிசைக்கு , போராடிய தொண்டர்களின் மனோவலிமைக்கு கிட்டிய வெற்றி.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...