திபெத்திய தலைவர் தலாய்லாமாவின் மருமகன் ஜிக்மி நோர்பு. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக கார் மோதி பலியானார்.
தலாய்லாமாவின் மருமகன் நோர்பு, தனது குடும்பத்தினருடன் இண்டியான
மகாணத்தில் வசித்து வந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.