மோடி தலைமையிலான மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது

 நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்க ஆண்டுவிழா மற்றும் தசராவிழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும் போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சரியான பாதையில் செல்வதாக பாராட்டி பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது;

தேசியபாதுகாப்பு , பொருளாதாரம், சர்வதேச உறவுகள் உள்ளிட்டவற்றில் குறுகியகாலத்தில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.சர்வதேச அரங்கில் இந்தியா வலுவாக வளர்ந்துவருகிறது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது என்பதற்கு சாதகமான அடையாளங்கள் தெரிகிறது. மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வழங்கவேண்டும்.அதன் சிறந்த கொளைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமரிக்கபயணம் நமக்கு சாதகமாக அடையாளங்களை காட்டுகிறது.இது நாட்டு மக்களை ஒருபுதிய உற்சாகத்திற்கு கொண்டுசென்று உள்ளது.புதிய நம்பிக்கையின் வெளிச்சம் மக்கள் இதயங்களில் தோன்றி உள்ளது.அமெரிக்க பயணம் மற்றும் அமெரிக்க அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்காக நாடு முழுவதும் பெருமைபடுகிறது.

பசுவதை செய்வதையும், இறைச்சி ஏற்றுமதி செய்வதையும் தடுத்த நிறுத்தவேண்டும் மற்றும் சீன பொருட்களை பயனபடுத்த கூடாது.

ஜிகாதி நடவடிக்கைகள் கேரளா-தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது . வங்காள தேசத்தில் இருந்து மேற்குவங்காளம், அசாம், மற்றும் பீகாரில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் இந்து சமூகத்தின் வாழ்க்கை பாதிக்கபடுகிறது .என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...