ஹுத் ஹுத் புயல் ஆந்திரமாநில விசாகப் பட்டினத்தில் கரையை கடந்துள்ள நிலையில், மாநிலத்தின் நிலவரம் குறித்து முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் நிலைமையை கேட்டறிந்தார்.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் தெரிவித்ததாவது; "ஹுத் ஹுத் புயல் மிகதீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். புயல் கரைகடந்துள்ள நிலையில் சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன என்பதையும் கூறினேன். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்" என்றார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.