ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க.,வுக்கு கிடைத்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இது வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முடிவாகும். பாஜகவுக்கு இது தீவிர மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கும் விஷயமாகும். வெற்றிக்காக களைப்பின்றி உழைத்ததொண்டர்களை வணங்குகிறேன்.
தங்களின் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பை பாஜக.,வுக்கு அளித்த ஹரியாணா மக்களுக்கு நன்றி. மகாராஷ்டிர மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று மோடி தெரிவித்துள்ளார்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.