நடிகர் கமலஹாசன் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்த நாளையொட்டி பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தையும் சென்னையில் தொடங்கிவைத்தார் கமல்.
சென்னை, ராஜகீழ்ப் பாக்கம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை அவர் தூய்மைப் படுத்தும் பணியை தொடங்கினார். அவரும், அவரது நற்பணிமன்றத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் மேலும் 25 ஏரிகளை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக கமல் கூறினார்.
இக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது; தேசிய உணர்வுகொண்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பாஜக வரவேற்கிறது கமல் ஹாசனை அரசியலுக்கு வரச்சொல்லி தர்மசங்கடத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.