ஈராக் போரில் பல தவறுகளை செய்து விட்டேன்; ஜார்ஜ்புஷ்

அமெரிக்க அதிபராக ஜார்ஜ்புஷ் இருந்தபோது ஈராக் மீது போர் தொடுத்தார். இந்த போரில் பல ஏற ஏராளமான பொதுமக்களும் , ஈராக் நிருபர்களும் மற்றும் அமெரிக்க தரப்பிலும் ஏராளமான போர் வீரர்கள் பலியானார்கள்

அமெரிக்க ராணுவம் அங்கே தொடர்ந்து இருக்கிறது, இப்போதும் அங்கு அமைதியை நிலை நாட்ட முடியவில்லை

இந்த நிலையில் ஜார்ஜ்புஷ் முக்கிய முடிவுகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் ஜார்ஜ் புஷ்

ஈராக் போர் தொடர்பான தகவளையும் குறிப்பிட்டு உள்ளார்.

ஈராக் மீதான போரில் பல தவறுகளை நான் செய்து விட்டேன். போர் தொடுத்ததன்\ மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலையில் இருந்தேன்.
ஈராக் தொடர்பான பிரசாரத்திலும் தவறு நடந்து விட்டது. பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்துவதிலும் தவறு நடந்து விட்டது. போர் நடந்த முறையிலும் தவறு செய்துவிட்டோம். இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...