நதிகளை இணைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை

 நதிகளை இணைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். டெல்லியில் நீர் வளம் தொடர்பான தேசிய மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற அனைத்து

மாநிலங் களிலும் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக உமா பாரதி கூறியுள்ளார். சிலரது சந்தேகங்களை போக்கிவிட்டால் நதிகள் இணைப்பு திட்டத்தை சாத்திய மாக்கிவிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நதிகள் இணைப்பு திட்டத்திற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சிலர் தயக்கம்காட்டி வருவதாகவும் தெரிவித்த உமா பாரதி அவர்களுக்கு உரிய முறையில் தடைகளை அகற்றமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...