முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம் தேசிய 'நல்ல நிர்வாக' தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி இதனை அறிவித்தார்.
பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மோடி பேசியதாவது: "டிசம்பர் 25ம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை தேசிய 'நல்ல நிர்வாக' தினமாக கொண்டாடவேண்டும். பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தூய்மை_இந்தியா திட்டத்துக்காக தங்கள்தொகுதியில் தினமும் குறைந்தது ஒருமணி நேரமாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, டெல்லி சட்டப் பேரவை தேர்தலுக்காக பாஜக சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று கூறினார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.