டெல்லியில் 30 போலீசார் மீது செக்ஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் மூன்று  ஆண்டுகளில் 30 போலீசார் மீது பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது .   இந்தியாவிலேயே மிக அதிக அளவில் பெண்களுக்கு எதிரான_குற்றங்கள் டெல்லியில்தான் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது . டெல்லி பெண்கள் பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு மற்றும் கடத்தல்  போன்றவற்றுக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .

தற்போது டெல்லியில் காவல்துறை அதிகாரிகளும்   செக்ஸ் குற்ற சாட்டுகளில் அடிக்கடி சிக்கி வருகின்றனர் .   3 ஆண்டுகளில்  டெல்லி போலீசார் 30 பேர் மீது கற்பழிப்பு மற்றும் செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு உள்ளன.  ஒரு பெண் டெல்லியை ஆளும்போதே  இந்த நிலையா சிந்திக்கவேண்டிய செய்தி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...