பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்

 பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னையை அடுத்த மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நடக்க முடியாததை நடத்திக் காட்டி வரலாறு படைத்த அமித் ஷா முதல் முறையாக தமிழகம் வந்துள்ளார். அவர் பாதம் பட்ட இடங்களில் எல்லாம் பாஜக வெற்றிக் கனியைப் பறித்தது. அதுபோல, தமிழகத்திலும் பாஜக சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு எதிரான போரை இன்று தொடங்கியுள்ளோம். இந்தப் போரின் இறுதியில் 2016-இல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது எனக் கேட்டவர்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதில் அளித்தோம். 2016-இல் ஆட்சி அமைக்க பாஜக தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும். திமுக, அதிமுக இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...