25ந்து வருடமாக உறங்கிகொண்டிருந்த திட்டத்துக்கு உயிர் கொடுத்தார் மோடி

 கடந்த 1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக , அவரது நினைவாக டெல்லியில் அம்பேத்கர் சர்வதேசமையம் அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்படிருந்தது .

இருப்பினும் கடந்த 25ந்து வருடமாக காலம்தான் கழிந்ததே தவிர, தொடர்புடைய அனைத்து ஆவணகளும் அசைவற்று அப்படியேதான் கிடந்தன. இந்நிலையில் மோடி தலைமையிலான பாஜக அரசு உறங்கி கொண்டிருந்த இந்த திட்டத்துக்கு உயிர் கொடுக்கும் விதமாக வரும் 31ம் தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறது.

இத்திட்டத்தின் படி 'தலைநகர் டில்லியில், அம்பேத்கர் சர்வதேச மையம் அமைக்க படுகிறது . இதில், அம்பேத்கர் பெயரில், தேசிய அளவிலான ஒருநுாலகம் இடம் பெறுவதோடு, அதில், முழுவளவிலான கட்டமைப்பு வசதிகளும் இடம் பெறுகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.