இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்

 இலங்கையில் அமைதி, நல்லிணக்க நடவடிக் கைகள், வளர்ச்சியை சிறிசேன தலைமையிலான புதிய அரசு முன்னெடுத்து செல்லும் என்ற நம்பிக்கையுள்ளது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்' என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீராவுடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குபிறகு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா 3 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம்முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்த தேர்தலை வெற்றி கரமாக முடித்ததற்காக இலங்கை மக்களுக்கு பிரதமர்மோடி வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் சிறி சேனவின் வெற்றி இலங்கையின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுத்து செல்வதோடு, இந்தியாவின் அமைதி மற்றும் முன்னேற்றத் தையும் உறுதிசெய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...