ஆந்திர மாநிலத்தில் தனித்தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ரயில்மறியல் போராட்டம்

ஆந்திர மாநிலத்தில் தனித்தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இன்று ரயில்மறியல் போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக ஆந்திராவிற்கு வந்துசெல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகலை ரயில்வே போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி போன்ற கட்சிகள் போராடி வருகின்றன.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கைபடி நடப்பு பார்லி., கூட்டத்தொடரில் தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட-வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி-வருகின்றனர். இந்த போராட்டத்தில் பா.ஜ.,ராஷ்ட்டிரிய சமிதி , தெலுங்குதேசம், தெலுங்கானா பிரஜா ராஜ்யம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிஸ் கட்சியை சேர்ந்த தெலுங்கானா தலைவர்களும் இன்றைய ரயில்-போராட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

{qtube vid:=KB1Kwd6kzro}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...