6ம் தேதி சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை பயணம்

 பிரதமர் நரேந்திர மோடி இந்தமாதம் இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில், வரும் 6ம் தேதி மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த நாட்டுக்கு செல்கிறார்.

2 நாள் பயணமாக செல்லும் சுஷ்மா, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே மற்றும் அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கல சமரவீரா ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடியின் பயணம்குறித்து ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி முதன் முறையாக இலங்கைக்குச் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 1987-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்றார். அதன் பிறகு கடந்த 25 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

இந்தப் பயணத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட, தமிழர்கள் அதிகம்வசிக்கும் யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறு வாழ்வுப் பணிகளை பார்வையிட மோடி திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...