மேக தூது அணைக்கட்ட மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்க வில்லை

 மேக தூது அணைக்கட்ட மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்க வில்லை என்று பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

காவிரி ஆற்றின்குறுக்கே மேக தூது, ராசி மணல் ஆகிய இடங்களில் தடுப்பணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு விவசாய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

சென்னையில் 21ம் தேதி நடக்கும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து அழைப்புவிடுத்து வருகின்றனர். பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கமலாலயத்தில் நேற்று சந்தித்து அழைப்புவிடுத்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர் களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

தமிழக விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு, காவிரியில் அணைகள் கட்டுவது தமிழக விவசாயிகளுக்கு விரோதமானசெயல். இதற்கு மத்திய அரசு இது வரை அனுமதி அளித்ததற்கான குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில் மத்திய அரசை குற்றம்சொல்வது நியாயமில்லை. விவசாயிகள் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் யார் கலந்து கொள்வது என்பதை பரிசீலித்து அறிவிப்போம். என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...