மத்திய அரசின் தூய்மை பிரச்சார திட்டத்தின்கீழ் 2019 ம் ஆண்டுக்குள் மகாராஷ்டிரா மாநிலத்தில் 56 லட்சம் கழிப்பறைகளை கட்டுவதற்க்கு முடிவு செய்யப் பட்டுள்ளது.
திட்டம் நிறைவுபெரும் போது, மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஒருகழிப்பறை வசதியை பெற்றிருக்கும். இதுகுறித்து பாஜக தலைவர் மராத் வாடா கூறுகையில் தனிப்பட்ட கழிப்பறைகள் கட்டுவதற்கான நிதி உதவியை மத்திய மற்றும் மாநில அரசு ரூ 4,000 – 12,000 என அதிகரித்துள்ளது. மேலும், கிராமப்புற சுகாதாரத்தில் உறுதியளிக்கும் வகையில் "தூய்மை தூதர்கள்" ஆக பெண்கள் கிராமளவில் நியமனம் செய்யப் படுவார்கள் என கூறினார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.