விவசாயிகள் பாதிக்காமல் நிலம் கையகப்படுத்த புதிய கட்டமைப்பு

 விவசாயிகள் பாதிக்காமல் நிலம் கையகப்படுத்த புதிய கட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

நிலம் கையகப்படுத்தல் அவசரசட்டம் மற்றும் மசோதாவுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை சந்தித்துவருகிறது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் நிலம் கையகப்படுத்த புதியகட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜெர்மனியில் ஹன்னோவர் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பாதிக்கப்படாத வண்ணம் நிலத்தை கையகப்படுத்த புதியகட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருகிறது"

இருப்பினும் நிலம் கையகப் படுத்துதல் தொடர்பாக இந்தியாவில் முதலீடுசெய்யும் போது சர்வதேச தொழில்துறையாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்ற தகவலை தெளிவாக தெரிவித்துள்ளார் .

" தொழில் தொடங்குபவர்களுக்கு வெளிப்படையான ஒப்புதல் நடைமுறைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. வெளிப்படையான மற்றும் துரிதமான நடவடிக்கைகளால், நீண்டகாலமாக முடங்கி கிடக்கும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடுசெய்து உள்ளது. இதனால் நமது பொருளாதாரம் ஒருபுதிய உத்வேகத்தை பெற்று உள்ளது," என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...