2ஜி ஊழல் தொடர்பாக தயாளு அம்மாள் மற்றும் கனிமொழியிடம் சிபிஐ இன்று விசாரணை

2ஜி ஊழல் தொடர்பாக தயாளு அம்மாள் மற்றும் கனிமொழியிடம் சிபிஐ இன்று விசாரணையை நடத்தியுள்ளது .இருவரும் திமுக தலைமையகத்தில் இருக்கும் கலைஞர் டிவி அலுவலகத்துக்கு வரவளைக்கப்பட்டு அங்கு இருவரிடமும் சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .

தயாளு அம்மாளும், கனிமொழியும், கலைஞர் டிவியின் 80சதவீத பங்குகளை தங்கள் கை வசம் வைத்திருக்கிறார்கள் . ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முறைகேடாக பெற்ற ஸ்வான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ 200 கோடியை கடனாக பெற்றதாக கூறப்பட்டது. , எனினும் அதை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டதாக கலைஞர் டிவி நிர்வாகம் கூறி வந்தது இந்நிலையில் ஸ்வான் நிறுவனத்திடமிருந்து கலைஞர்-டிவிக்கு பணம் வந்தது தொடர்பாக தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...