ரத்தம் சிந்தாத சைபர் யுத்தத்தை எதிர்கொள்ள தயாராவோம்

 பெருகிவரும் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவருகிறது. இந்நிலையில், ரத்தம்சிந்தாத சைபர் யுத்தத்தை எதிர்கொள்ள இந்தியர்கள் தயாராக இருக்கவேண்டும்.

டிஜிட்டல் இந்தியா திட்டம்மூலம் நாட்டின் 2.5 லட்சம் கிராமங்களுக்கும் இண்டர்நெட் வசதி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்தியர்கள் காணும் கோடிக் கணக்கான கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் ரவிசங்கர் மற்றும் அவரது குழு இணைந்து விரிவான ஒருங்கிணைந்த அணுகு முறையை வகுத்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நாம் உண்மையான வளர்ச்சிக்காக டிஜிட்டல் பிரிவினையை குறைக்கவேண்டும். ஐடி துறையில் புரட்சி உருவாகி உள்ளது. அதை நாம் சரியாக பயன் படுத்த வேண்டும். ரத்தம் சிந்தாத சைபர் யுத்தத்தை எதிர்கொள்ள இந்தியர்கள் தயாராக இருக்கவேண்டும்.

டிஜிட்டல் இந்தியா கனவின் மூலம் அதிவேக டிஜிட்டல் நெடுஞ்சாலைகளை ஒன்றிணைக்க முடியும். 1.2 லட்சம் இந்தியர்களின் கண்டு பிடிப்புகளை ஒன்றிணைக்க முடியும். பொதுமக்களின் தேவைகளை எளிதாக அடைய வைக்கமுடியும். அதற்கு எந்த தடையும் இருக்காது. இத்திட்டத்தில் ரூ.4.5 லட்சம் கோடி முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது. விரைவில் இ.கவர்னன்ஸ், மொபைல் கவர்னனஸாக மாறும் .டிஜிட்டலின் மகத்தான சக்தியை பயன்படுத்தாவிட்டல் நாம் பின்தங்கிவிடுவோம்

உலகம் இணையபாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளது. இணைய பாதுகாப்பு வழங்குவதில் இந்தியா முன்னணியில் இருக்கவேண்டும்… இருக்கும்.

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...