மதுரைக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்காரி இன்று(ஜூலை 17) வருகிறார். நாகர்கோவில் நான்கு வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா அவர் தலைமையில் காலை 11 மணிக்கு சுசீந்திரத்தில் நடக்கிறது.
பின் கார்மூலம் மதுரை வருகிறார். மதியம் 3 மணிக்கு விரகனுார் ரிங்ரோட்டில் ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா அவர் தலைமையில் நடக்கிறது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.