தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வேரூன்றிவிட்டதாக பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டரில் கூறியுள்ள அவர், இறுதியாக ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடுகளை நமது அரசு கவனத்தில்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை துவக்கநிலையிலேயே கிள்ளி எறிய வேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டியது அவசியம். இதனை அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுத்தவேண்டும் . இந்த இயக்கமானது தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேரூன்றிவிட்டஎன்று சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.