மனித நேயத்துடனேயே நான் உதவினேன்

 லலித் மோடியின் மனைவிக்கு புற்று நோய் உள்ளது. அவர் போர்ச் சுக்கலில் சிகிச்சை பெறவே நான் உதவினேன். என் இடத்தில் சோனியா இருந்தால், ஒருபெண் நோயாளி சாகட்டும் என்று விட்டுவிடுவாரா? மனித நேயத்துடனேயே நான் அவருக்கு உதவினேன் என்று மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் விளக்கம் அளித்தார்.

லலித் மோடிக்கு விசா பெற உதவியதாக தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகுறித்து நண்பகல் 12.13 மணியளவில் விளக்கம் அளித்த சுஷ்மா சுவராஜ், , லலித்மோடிக்கு விசா வழங்குமாறு தான் எப்போதுமே பிரிட்டிஷ் அரசை வலியுறுத்த வில்லை . துரதிருஷ்டவசமாக, லலித் மோடிக்கு உதவியதாக என் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது. இது எனது மிக மோசமான நாட்கள். இதோடு இந்த பிரச்னை முடிந்துவிடும் என்று நம்புகிறேன்.

நான் பிரட்டிஷ் அரசை வலியுறுத்தி யிருந்தால், பேட்டி ஒன்றில், அவர்களே அதனை கூறியிருப்பார்கள். ஆனால், நான் அதை செய்யவில்லை என்றுதான் அவர்கள் கூறினார்கள். லலித்மோடி விசா பெற நான் எப்போதுமே பரிந்துரைக்கவில்லை.

இந்த சம்பவத்தில் எனக்கு அநீதி இழைக்கபட்டுள்ளது. எனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க கூட எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.

லலித் மோடியின் மனைவிக்கு புற்று நோய் உள்ளது. அவர் போர்ச்சுக்கலில் சிகிச்சை பெறவே நான் உதவினேன். என் இடத்தில் சோனியா இருந்தால், ஒருபெண் நோயாளி சாகட்டும் என்று விட்டுவிடுவாரா? மனித நேயத்துடனேயே நான் அவருக்கு உதவினேன்.

நான்அவருக்கு உதவியது குற்றம் என்றால், அந்தகுற்றத்துக்கு எந்த தண்டனையை இந்தஅவை அளித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...