டிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., சாலை

 வரும் டிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., தொலைவுக்கு புதிதாக சாலையமைத்து, நெடுஞ்சாலைகளின் மொத்ததொலைவை 1.5 லட்சம் கி.மீ., அதிகரிக்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாக, நிதின்கட்காரி தெரிவித்தார்.

புதுடில்லியில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து- நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது: நாட்டின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மத்தியஅரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நெடுஞ் சாலையின் மொத்த தொலைவை 1.5 லட்சம் கி.மீ.,ஆக அதிகரிக்கப்படும். அதற்கு இன்னும் 50 ஆயிரம் கி.மீ., தொலைவு புதியநெடுஞ்சாலை அமைக்க வேண்டியுள்ளது. மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிமீ., தொலைவிலான இருவழிச் சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும்.

மின்சார பஸ்கள் : இஸ்ரோவுடன் இணைந்து, லித்தியம்-அயன்சேர்த்து தயாரிக்கப்பட்ட மின்கலன்களில் இயங்கவல்ல மின்சார பஸ்கள், தற்போது தயாரிக்கப் பட்டு வருவதாக தெரிவித்த கட்காரி, அடுத்த 6 மாதங்களில் டில்லியில் இதுபோன்று 15 பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...