கர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும்; பொன்.ராதா கிருஷ்ணன்

கர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் அமையும் என மாநிலதலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 223 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. இதில் ஏற்க்கனவே 134 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது . மீதமுள்ள 89

தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் விபரம் இன்று மாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது .

ஜனதா கட்சியின் 11 வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது . இதில் தேர்தல் பிரசார சி.டி. Mஅற்றும் கேசட் வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது,

தமிழகத்தில் சொந்த பலத்தில் போட்டியிடும் ஒரேகட்சி பாரதிய ஜனதாதான். வரும் தமிழக சட்ட சபை தேர்தலில் நிச்சயமாக இரட்டை இலக்கில் வெற்றி-பெறுவோம். கர்நாடக மாநிலத்தை போல் தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் காலம்-வரும். பாரதிய ஜனதா எந்த ஒரு நிலையிலும் லட்சியத்தையும்,கொள்கைகளையும் விட்டு கொடுக்காது. மற்ற கட்சிகள் அவ்வளவு எளிதாக பாரதிய ஜனதாவை ஓரங்கட்டிவிட முடியாது. திராவிடக் கட்சிகள் தமிழகத்தை 44ஆண்டுகள் ஆண்டுள்து . ஆனால் தமிழகம் வளர்ச்சி அடையவில்லை மாறாக பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் வெற்றிபெற்று சட்ட சபைக்குள் நுழைந்தே ஆகவேண்டும் என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...