காந்திகுடும்ப வாரிசு என்பதால் சலுகையா?

 காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன்னர் 56 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வெளிநாடு ஒன்றுக்கு சென்று ஓய்வெடுக்க சென்றார். ஆனால் அந்த கால கட்டத்திற்கு அவர் எம்.பி்.க்கான மாத ஊதியம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் பெற்றுள்ளார்.

சாதாரண அரசு ஊழியர்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி 56 நாட்கள் விடுப்புஎடுத்தால் அவர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என்ற நிலை இருக்கும்போது காந்திகுடும்ப வாரிசு என்பதால் அவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டதா . இந்த 56 நாட்களில் ராகுல்காந்தி அவை நடவடிக்கைகள் எதிலும் கலந்து கொள்ள வில்லை என்பது அப்பட்டமான உண்மை. அவர் அவைக்கு வந்ததாக கையெழுத்து எதுவும் போடாதநிலையில் மாதசம்பளமான ரூ.50 ஆயிரம் மற்றும் இதரபடிகள் அவருக்கு ஏன் வழங்கப்பட்டது.

அரசு கஜனாவில் இருந்து ஊதியம்பெறுவதாக ராகுல் காந்தி தாம் விடுப்பு எடுக்கப் போவது குறித்து மக்களவை தலைவருக்குகூட தெரிவிக்காதது பெரியகுற்றம் . மக்கள் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தி சொல்லாமல் கொள்ளமால் விடுமுறையில் போனாலும் ஊதியத்தை மட்டும் தவறாமல் பெற்றுக் கொள்வதை நியாப்படுத்த முடியாது.

நன்றி ஆர்கனைசர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...