30 நாளில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாராகி விடும்

 தமிழகத்தில் 2016–ல் நடை பெறும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க தயாராக உள்ளது. 234 தொகுதிகளுக்கும் பா.ஜ.க.,வில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாற்றுச் சக்தியாக பா.ஜ.க உருவெடுத்து வருகிறது. வரும் தேர்தலில் பா.ஜ,க கூட்டணிதான் வெற்றி பெறும்.

பீகாரில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் வருகைதர உள்ளனர். அவர்கள் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இன்னும் 30 நாளில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாராகி விடும். தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் அதிமுக. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. தமிழக அரசுக்கு, மத்திய அரசு போதிய நிதிஉதவியை அளித்து கொண்டுதான் இருக்கிறது.

ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு பா.ஜ.க ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். ஆனால் பள்ளிகளை மூடி விட்டு போராட்டம் நடத்துவது தேவையற்றது.

அதிமுக ஆட்சி யில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. தமிழக அரசுக்கு, மத்திய அரசு போதிய நிதி உதவியை அளித்துவருகிறது. தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளதால், பாஜக அணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தலைவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார்கள்.

ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...