பிரதமர் நரேந்திரமோடி நேற்று வதோதராவில் இந்தியாவின் முதல் விமான உற்பத்தி ஆலையை குஜராத்தில் திறந்து வைத்தார், அங்கு டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) இந்திய விமானப்படைக்கு ....
பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்தியஅரசு தொடங்கிய திட்டம்தான் லக்பதி தீதிதிட்டம். இந்த திட்டத்தில் சேரும் பெண்களுக்கு 5 லட்சம் ....
பிரதமர் நரேந்திர மோடி தனது சிறுவயது முதலே நவராத்திரி விரதத்தை கடைபிடிப்பது தெரிந்ததே. ஒவ்வொரு ஆண்டும், சைத்ரா மற்றும் ஷரத் நவராத்திரியின் போது, அவர் கடுமையான ஒன்பது ....
“நாட்டு மக்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே..” என்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ....
அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக இருந்த நரேந்திரமோடி தனது தோற்றத்தை மாற்றி அலைந்ததாக புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, நாட்டில் ....
ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியத்தின் (CBIC) தரவுகளின்படி, ஜிஎஸ்டி ....
மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் மோடி 2.0இல் (2019-2024) இருந்த பல முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அது குறித்து நாம் ....
பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட ....
பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் வரும் நாளை மறுநாள் (19-ம் தேதி) தொடங்கி ....
காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன். 60 ஆண்டுகளில் காங்கிரஸ்கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்துமுடித்தேன்” என்று பிரதமர் ....