தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண்விஜய் தலைமையில் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லியில் நேற்று ....
1.உச்சநீதிமன்றம் தடை விதித்தபின் 2016 ஆண்டு , மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக ஆணை வெளியிட்டது.
2. இந்த முயற்சிக்கு ....
ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்கும் என்கிறீர்களே அன்று உங்கள் ஆட்சியில் தி.மு.க கூட்டணி அரசின் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்கள்தானே காளைகளை காட்சி விலங்கியல் பட்டியலில் சேர்த்து ....
பொன்.ராதா கிருஷ்ணன்..மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.. தன் கைய்யில் இல்லாத.. துறை... .தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம்..தன் சக்திக்கு மீறிய “டெல்லி லாபியிங்” மக்களின் மீது ....
பொன்.ராதா கிருஷ்ணன்..மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை..தன் கைய்யில் இல்லாத...துறை....தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம்..தன் சக்திக்கு மீறிய “டெல்லி லாபியிங்” மக்களின் மீது அளவற்ற பாசம்
கடவுளர்களின் மீது ....
மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு. நிதின் கட்கரி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட சுசீந்திரம் பாலத்தை திறந்து வைத்ததோடு ரூ.50,000 ....
தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பொங்கல்விழா நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்து கொண்டு பொங்கலிட்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. ....
இந்த ஜல்லிக்கட்டு தொடர்பாக எழும் கோஷங்களைக் கூர்ந்து கவனியுங்கள்...!
ஒருத்தன் கூட மறந்தும், "இது ஒரு கிராமிய, கோயில் திருவிழாவின் ஒரு பகுதியான விளையாட்டு" என்பதைக் குறிப்பிடுவதே இல்லை...! ....
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிவழங்கக் கோரி டெல்லியில் ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக்கழகம், டெல்லி பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் மற்றும் ஐஐடி மாணவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணா ....
காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடைவந்தது. இதற்கு காங்., கட்சி , மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தற்போது அலங்காநல்லூர் போராட்டகளமாக மாறியுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசியல் ....