லக்னோவில் இன்று நடைபெற்ற 3வது சர்வதேச யோகாசன தினத்தை யொட்டி பிரதமர் நரேந்திரமோடி, 55,000க்கும் மேற்பட்டோருடன் யோகாசெய்தார். மழைபெய்து கொண்டிருந்த நிலையிலும் பிரதமர் உள்ளிட்டோர் யோகா செய்தனர். ....
இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான கலை தான் யோகா. இந்த யோகாவின் மகத்துவத்தை உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் புரிந்து, அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ....
இந்தியப் பெருங்கலைகளுள் மிகப் புராதனமானதும் தற்காலத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுத்திகழ்ந்து வருகின்ற இந்து மதச்சார்புடைய பாரம்பரிய கலையாகவும் மிளிர்ந்து வருகின்ற யோகக் கலையானது மனித வாழ்க்கை நெறிமுறைகள் ....
மூன்றாவது சர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஏற்பாடு செய்துவருகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களில் யோகாசன சிறப்புபயிற்சி முகாம்களை நடத்த பா.ஜ.க.வினர் ....
தஞ்சாவூரில் நேற்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபட்யாசோ நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு, ஜூன் 21ம் தேதி, உலகம் முழுவதும் யோகாநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால், ....
உலக அமைதிக்கு யோகா ஒன்றே தீர்வாக அமையும் இந்தியாவில் பலவிழாக்கள் இருந்தாலும் மகா சிவராத்திரி மட்டுமே மிகப்பெரிய விழா. தேவர்கள் பலர் இருந்தாலும் மகா தேவர் என்பவர் ....
‘தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம்’ 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு ஆவணத்தில் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பல தளங்களில் ....
ஆங்கிலமருத்துவ முறையான அலோபதிக்கு இணையாக ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடுவழங்குவது தொடர்பாக மத்திய அரசு ....
இன்றைய உலகம் பரபரக் கிறது. எதிலும் வேகம், எங்கும் அவசரம். அனை வரிடமும், பல்வேறு நெருக்கடிகளை கடந்து சாதிக்கவேண்டும் என்கிற உத்வேகம். ஆசைப்பட்டதை அடைய முடியும், எட்டாதது ....