Popular Tags


பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்…

பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்… பிரதமர் நரேந்திர மோடி, நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு இன்று (மார்ச் 30- யுகாதி) காலை சென்று, அதன் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரின் நினைவிடத்தில் அஞ்சலி ....

 

சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த திராணியில்லையா?

சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த திராணியில்லையா? இந்தியா முழுவதும், கேரளம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும், இந்த ஆர் எஸ் எஸ் ஊர்வலம், நம் தமிழகத்திலும் கருணாநிதி ....

 

நாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர்களை போல, ஆக வேண்டும்

நாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர்களை போல, ஆக வேண்டும் ''பொங்கல் நாளில் பூஜைகள் செய்வதுடன், நமக்கு உதவியவர்களுக்கு நன்றிசெலுத்தி, நம்மை சுற்றி இருப்பவர்களுடன், இனிதான உறவை மேம்படுத்திக் கொள்வது என்ற, 'சங்கல்பத்தை' எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., ....

 

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் 'தேசிய குடிமக்கள் பதிவேடுதிட்டத்தை, நாடுமுழுவதும் அமல்படுத்த வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் சகோதர அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஆர்எஸ்எஸ்., அதன், 84க்கும் மேற்பட்ட சகோதர அமைப்புகளின் கூட்டம், மத்திய ....

 

சபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.

சபரிமலை  சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு  இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை. மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜயதசமி விழா நடந்தது. இந்தவிழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி, நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி முக்கிய விருந்தினர்களாக ....

 

அமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார்

அமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் சென்ற அமித்ஷா, மோகன்பகவத் மற்றும் ....

 

நீதித்துறை உட்பட எல்லா துறையிலும் பாரதீய மொழிகளுக்கு முன்னுரிமை

நீதித்துறை உட்பட எல்லா துறையிலும் பாரதீய மொழிகளுக்கு முன்னுரிமை ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் உச்சபட்ச அதிகார அமைப்பான அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டம், ஆர்.எஸ்.எஸ் தலைமையகமான நாக்பூரில் மார்ச் ....

 

சுய நலத்தை தியாகம்செய்தாலே அமைதியை நிலைநிறுத்த முடியும்.

சுய நலத்தை தியாகம்செய்தாலே அமைதியை நிலைநிறுத்த முடியும். உலகை வழி நடத்துவது இந்தியாவின் கடமை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசம் உஜ்ஜைனில் நேற்று நடந்தவிழாவில் அவர் பேசியதாவது: உலகம் முழுவதற்கும் பொது வானது ....

 

மண் மோகன் சிங்கை முன்னிறுத்தி பினாமி ஆட்சி நடத்திய சோனியா புதல்வனின் குற்றச்சாட்டு சிறுபிள்ளை தனமானது

மண் மோகன் சிங்கை முன்னிறுத்தி பினாமி ஆட்சி நடத்திய சோனியா புதல்வனின்  குற்றச்சாட்டு சிறுபிள்ளை தனமானது கடந்த ஆண்டுகளில் பல முறை சென்னை வந்த போதெல்லாம் அவர்கள் கூட்டணி தலைவர், மூத்த அரசியல்வாதி கலைஞரை சந்திக்காத ராகுல் காந்தி இந்த முறை அவரது அன்னையார் ....

 

கேரளா அதிகரிக்கும் பாஜக.,வினர் மீதான தாக்குதல்

கேரளா அதிகரிக்கும் பாஜக.,வினர் மீதான தாக்குதல் கேரளாவில் தற்போது ஆளுங்கட்சியாக கம்யூனிஸ்டுகட்சி உள்ளது. எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. பா.ஜ.க ஒரு எம்.எல்.ஏ.வுடன் கேரள அரசியலில் கால்ஊன்றி உள்ளது. இந்தநிலையில் சமீபகாலமாக கம்யூனிஸ்டு  பா.ஜ.க வினர் மீதான ....

 

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...