பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. பொருளா தாரத்தில் வேகமாக முன்னேறிவரும் தெற்காசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் கடைசி ....
சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நிதியை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செலவுசெய்வதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.,வில் இந்திய அதிகாரி ஏனாம் காம்பீர் தாக்கல்செய்த அறிக்கையில், சர்வதேச அமைப்புகளிடம் கோடிக்கணக்கான டாலர் ....
‘பிரிக்ஸ்’ என்னும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாட்டு தலைவர்களின் உச்சிமாநாடு, கோவாவில் அடுத்தமாதம் 15–ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ....
உலகநாடுகள் அனைத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள பயங்கர வாதத்தை முறியடிக்க இந்தியா - எகிப்து இடையேயான பாதுகாப்பு உறவில் கூடுதல்ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா ....
இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் 15 லட்சம்கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்புதுறைக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு செய்துள்ளது. இதில், 500 ஹெலிகாப்டர்கள், 12 நீர் மூழ்கி கப்பல்கள், ....
நாட்டில், சுலபமாக தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகளை, தொடர்ந்து மேற்கொண்டதன் விளைவாக, கடந்த இரு ஆண்டுகளில், அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்ட நேரடிமுதலீடு, 53 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ....
பிரிவினை - இதைப்பற்றி நினைத்தாலே நெஞ்சை வலிக்கும் சூழலில் அதற்கு மருந்திடும் விதமாக வந்திருக்கிறது ஒரு வார்த்தை.
மண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, கலாசாரமும் ஒன்று, சுதந்திர போராட்டமும் ....
இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதச் செயல்களுக்கு இடமளிக்க கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா கண்டித் துள்ளது.
பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து, ....
இந்தியாவின் முதல் புல்லட்ரயில் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே முன்னிலையில் நேற்று கையெழுத் தானது. மேலும், சிவில் அணு சக்தி ஒப்பந்தம், ....
இந்தியாவில் சீன முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சீன துணை அதிபர் லீ யுவான் சாவ் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இந்தியா ....