அடுத்த 10 ஆண்டுகளில் 15 லட்சம்கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்புதுறைக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு

இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் 15 லட்சம்கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்புதுறைக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு செய்துள்ளது. இதில், 500 ஹெலிகாப்டர்கள், 12 நீர் மூழ்கி கப்பல்கள், 100 ஒருஎன்ஜின் கொண்ட போர்விமானங்கள், 120 இரண்டு இன்ஜின்கள் கொண்ட போர்விமானங்கள் உள்ளிட்டவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, பாதுகாப்பிற்கான ஆண்டு ஒதுக்கீடு 8 சதவீதம் அதிகரித்துவருகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும், பாதுகாப்புதுறைக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 5 முதல் 9 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால் 8 சதவீதம் என கணக்கிடப் பட்டுள்ளது. ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்காக ரூ.13 லட்சம்கோடி அடுத்த பத்தாண்டுகளில் செலவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ. 1.5 லட்சம்கோடி முதல் 2 லட்சம் கோடி வரை பற்றாக்குறை உள்ளது எனக்கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...