உத்தரப் பிரதேத்தின் 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பிஹாரின் கட்சிகளும் தயாராகிவருகின்றன. இதனால், அம்மாநில எதிர்கட்சிகளின் வாக்குகள்பிரியும் நிலை உருவாகி உள்ளது.
பாஜக ஆளும் உ.பி.யில் அடுத்தவருடம் துவக்கத்தில் ....
உத்தர பிரதேசத்தில் என்கவுன்ட்டருக்கு பயந்து இரவில் காவல் நிலையங் களிலேயே ரவுடிகள் தூங்குகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் கடந்த 370 நாட்களில் சுமார் 1,339 என்கவுன்ட்டர்கள் நடை பெற்றுள்ளன. கிரிமினல் ....
மத்திய அரசின் நேர்மை, சிறப்பானசெயல்பாடு குறித்து யாரும் கேள்விகேட்க முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உ.பி., மாநிலம் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர்பேசியதாவது: கடந்த ....
உ.பி, பிகார் மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு (கோரக்பூர், புல்பூர், அராரியா) நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அடைந்துள்ள தோல்வி, அக்கட்சிக்கு எச்சரிக்கை விடுப்பதாகவே அமைந்துள்ளன.
இவற்றில் கோரக்பூரும், புல்பூரும் ....
உ.பி.,யில் பிப்.,21 முதல் துவங்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்துவருகிறது.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி., ஏழைமாநிலம் என்ற நிலையை ....
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயா வதியை, தரக்குறைவாக விமர்சித்த, உ.பி. மாநில பா.ஜ., துணைத்தலைவர் தயா சங்கர் சிங்கை 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்செய்த பா.ஜ., இச்செயலுக்காக, ....
இன்று காலை உ.பி,விவாசாயிகளுக்கு ஆதரவாக காசியாபாத்தில்-உண்ணாவிரத போராட்டம் செய்த பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங்,. அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ....