இன்று காலை உ.பி,விவாசாயிகளுக்கு ஆதரவாக காசியாபாத்தில்-உண்ணாவிரத போராட்டம் செய்த பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங்,. அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை உ.பி போலீசார் கைது செய்தனர்.
உ.பி.யில் நொய்டாவை அருகில் இருக்கும் பாட்டாபர்சால்
கிராமத்தில் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுதொகை வழங்ககோரி விவசாயிகள் சென்ற சனிக்கிழமை போராட்டம் மேற்கொண்டனர் .
அப்போது நடைபெற்ற மோதலில் முன்று பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது
{qtube vid:=wu1cpMZ_G_g}
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.