இன்று காலை உ.பி,விவாசாயிகளுக்கு ஆதரவாக காசியாபாத்தில்-உண்ணாவிரத போராட்டம் செய்த பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங்,. அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை உ.பி போலீசார் கைது செய்தனர்.
உ.பி.யில் நொய்டாவை அருகில் இருக்கும் பாட்டாபர்சால்
கிராமத்தில் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுதொகை வழங்ககோரி விவசாயிகள் சென்ற சனிக்கிழமை போராட்டம் மேற்கொண்டனர் .
அப்போது நடைபெற்ற மோதலில் முன்று பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது
{qtube vid:=wu1cpMZ_G_g}
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.