பட்டியலின மக்களை தொடர்ந்து அவமதிக்கும் திமுக.,வை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் இன்று பத்திரிக்கை யாளர்களை சந்தித்த ....
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த வேளையில்,பட்டப்பகலில் சமூக விரோதி இருவரால் ....
வருகிற மே 7ஆம் தேதி, அதாவது நாளை மறுதினம் முதல் தமிழகத்தில் டாஸ்மாக்
கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை ....
காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் - திருஸ்டாலின் அவர்களின் அறிக்கை ஒரு பச்சைபுளுகு கொரோனா யுத்தத்தில் துரும்பைக்கூட நகர்த்தாத திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள், மத்திய ....
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலில், இந்தியாவின் பெரு வணிக நிறுவனங்களுக்குரூ. 68, 607 கோடி ரூபாய் வாராக் கடன் ....
ஊரடங்கு தொடங்கி கிட்டத்தட்ட இன்றோடு ஒரு மாத காலம் முடிவடையும் நிலையில் பசித்தவருக்கு அன்னமிடும் திருக்கோயில்களின் செயலை தமிழக அரசு முடக்கி வைத்திருப்பது வருத்தமளிக்கிறது, கவலையளிக்கிறது. இந்த ....
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவு பொருட்களும், 32 லட்சம் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலத் ....
சென்னை நேருபார்க் ஹவுசிங் போர்டு பகுதி மக்களுக்கு, பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், மத்திய அரசிடம் இருந்து ....
ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டு ள்ளவா்களில் 15 லட்சம் பேருக்கு உணவு, நிவாரணப் பொருள்களை வழங்க இலக்கு நிா்ணயிக்க பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
சென்னையில் காணொலிவழியாக ....
கோவையில் ஹிந்து அமைப்புகளைசேர்ந்த ஆனந்த், சூர்ய பிரகாஷ் ஆகியோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனந்த் தாக்கபட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சூர்ய ....