பாஜக சார்பில் இதுவரை 6.37 லட்சம் பேருக்கு உணவு பொருட்கள்

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவு பொருட்களும், 32 லட்சம் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘மோடி கிட்’ வழங்குதல், ‘மோடி கிச்சன்’ என்ற பெயரில் உணவுப் பொட்டலங்கள் வழங்குதல், முகக்கவசம், கிருமி நாசினி வழங்குதல் போன்ற பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏப்ரல் 19 வரை தமிழகம் முழுவதும் 32 லட்சத்து 10 ஆயிரத்து 490 உணவு பொட்டலங்கள், 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவுப்பொருட்கள், 8 லட்சத்து 69 ஆயிரத்து 433 முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கப் பட்டுள்ளன. ‘பிஎம் கேர்ஸ்’நிதிக்கு 38,187 பாஜகவினர் நன்கொடை வழங்கியுள்ளனர். 4 லட்சத்து 25 ஆயிரத்து 648 பேர் சேவைப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...