வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என பாபா ராம்தேவ் நம்பிக்கை ....
வெளிநாட்டில் கருப்புபணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான புதியபட்டியலில் புதிய நபர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது, அதனது உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும் என்று மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி ....
சர்வதேச ஒப்பந்த விவகாரத்துக்கு தீர்வு கண்டு விட்டால். கருப்புப் பண குற்றத்தில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனை வழங்குவதில் பாஜக வெற்றிபெறும் என்று பாஜக தேசிய தலைவர் ....
இந்தியர்கள் சுவிட்சர்லாந்து உள்பட பல வெளி நாடுகளில் உள்ள வங்கிகளில் தங்கள் கருப்புபணத்தை வைத்துள்ளனர். இந்த கருப்புபணத்தை மீட்போம் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ....
நரேந்திர மோடி தனது தேர்தல் பரப்புரைகளில் 1௦௦ நாளில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பேன் எனவும் அதை இந்தியாவிலுள்ள ஏழை ....
2017-ம் ஆண்டுக்குள் உறுப்பு நாடுகளுக்கு இடையே, வரி தகவலை தானாகவே பரிமாற்றம் செய்ய வழி வகை செய்யப்படும் என்று ஜி20 நாடுகளின் தலைவர்கள் உறுதி தந்துள்ளனர். ....
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புபணத்தை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை சரியான பாதையில் செல்வதாகவும், எனவே அந்தபணத்தை மீட்பது உறுதி என்றும் பிரதமர் ....
வெளிநாட்டு வங்கிகளில் பெரும் அளவில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது' என்று , மத்திய அரசுக்கு ....
வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசின் மெத்தனபோக்குக்கு உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் ....