Popular Tags


ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை

ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைதுவங்கியதை நேரில் ஆய்வுசெய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‛இந்தியாவில் ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை' என ....

 

ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ  கொரோனா தொற்றால் உயிரிழந்தார் ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி, கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார்.. இவருக்கு வயது 59. ராஜஸ்தானின் ராஜ்சமந்த்தொகுதியை சேர்ந்தவர் கிரண் மகேஸ்வரி.. சத்ய நாராயண் என்ற ....

 

கொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்

கொரோனா தடுப்பூசி குறித்து  சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திசெய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்தநிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்துபார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் ....

 

இனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்

இனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம்  வேண்டாம் முடக்கநிலை நீக்கப்பட்டு விட்டாலும், கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டுவிட்டதாக அர்த்தம் கிடையாது . நாடுமுழுக்க கொரோனா சிகிச்சை நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது,  பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பி ....

 

தீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தீவிர யுக்திகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 5 நாட்களாக, நாட்டில் தினந்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிய ....

 

கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா

கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா கொரோனாவை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் இந்தியா, தொற்றின் பரவலை குறைப்பதற்கும், குணம் அடைந்த வர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இறப்புகளை குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் விளைவாக, ....

 

கொரோனா புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது

கொரோனா புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது 'கொரோனா அனைவரையும் முடக்கிபோட்டாலும், புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், நம்மை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழ்நிலை, புதியசிந்தனை, புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் கொரோனாபாதிப்பால் குணமடைந்தோர் ....

 

அத்து மீறினால் தக்கபதிலடி கொடுப்போம்

அத்து மீறினால் தக்கபதிலடி கொடுப்போம் இந்தியா, அமைதியை விரும்பும்நாடாக இருந்தாலும், அத்துமீறினால் தக்கபதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கைவிடுத்தார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், ....

 

பிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி

பிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுவரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகள் ....

 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு-

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு- இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி  இருப்பதாவது:- உலகளவில் கொரோனாவுக்கு சுமார் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர் பலியாகிஉள்ளனர். இது, ஒருலட்சம் ....

 

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.