கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா

கொரோனாவை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் இந்தியா, தொற்றின் பரவலை குறைப்பதற்கும், குணம் அடைந்த வர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இறப்புகளை குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் விளைவாக, உலகளாவிய கொவிட்19 குணமடைதல்களில் அமெரிக்காவை இந்தியா முந்திமுதலிடத்தில் உள்ளது. மொத்த குணமடைதல்கள் 42 லட்சத்தை தாண்டியுள்ளது.

மத்திய அரசின் தீவிர கண்காணிப்பு , திட்டமிட்ட மற்றும் திறன்மிகு நடவடிக்கைகள் மூலம் அதிக எண்ணிக் கையிலான பரிசோதனைகளை நடத்தப்பட்டு, பாதிப்புகள் விரைவில் கண்டறியப்பட்டு, சரியான கண்காணிப்பு, தடமறிதல் மற்றும் உயர்தர சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 42,08,431 ஆக தற்போது உள்ளது, உலகின் ஒட்டுமொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கையில் இது 19 சதவீதம் ஆகும்.

தேசிய குணமடைதல் விகிதம் தற்போது 80 சதவீதத்தை (79.28%) நெருங்கியுள்ளது. நாட்டில் குண மடைந்தவர்கள் 90 சதவீதம்பேர் 16 மாநிலங்களில் உள்ளனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...