ஆர்கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக தயாராக இருப்பதாக கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பாஜக வடசென்னை மாவட்டநிர்வாகிகள் கூட்டத்தில் ....
ஸ்டாலினால் அரசியலில் பிழைக்க முடியாததால் தமிழ் பற்றாளர் போல் நடந்து கொள்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சியை திமுக முறியடிக்கும் ....
''ஊரை சுத்தப்-படுத்தும் ஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியாது,'' என, தமிழக பா.ஜ க ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது : மத்திய ....
அதிமுக இணைப்பில் பாஜக.,வுக்கு எந்த பங்கும் இல்லை என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் ஆட்சியை நிலைகுலைய வைப்பது ....
திருச்சியில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
கூட்டத்திற்கு பாஜக. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில் ....
தமிழகத்தில் சட்டஒழுங்கு பிரச்னையை கிளப்பி அதன்மூலம் குறுக்குவழியில் ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக பகல்கனவு காண்பதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவிக்கும் ....
ஆர்கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே முடங்கிப்போகும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான பாஜக தேர்தல் அலுவலகம் தண்டையார் பேட்டையில் ....
''அதிமுக.,வினர் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி முடக்கமுடியும்,'' தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: ஆர்கே.நகர் தொகுதி ....
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். ....
பாஜக.,வின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.
பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: ....