Popular Tags


ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிட தமிழக பாஜக தயாராக உள்ளது

ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிட தமிழக பாஜக தயாராக உள்ளது ஆர்கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக தயாராக இருப்பதாக கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பாஜக வடசென்னை மாவட்டநிர்வாகிகள் கூட்டத்தில் ....

 

தமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார் :

தமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார் : ஸ்டாலினால் அரசியலில் பிழைக்க முடியாததால் தமிழ் பற்றாளர் போல் நடந்து கொள்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சியை திமுக முறியடிக்கும் ....

 

ஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியாது

ஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியாது ''ஊரை சுத்தப்-படுத்தும் ஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியாது,'' என, தமிழக பா.ஜ க ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது : மத்திய ....

 

அதிமுக இணைப்பில் பாஜக.,வுக்கு எந்த பங்கும் இல்லை

அதிமுக இணைப்பில் பாஜக.,வுக்கு எந்த பங்கும் இல்லை அதிமுக இணைப்பில் பாஜக.,வுக்கு எந்த பங்கும் இல்லை என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் ஆட்சியை நிலைகுலைய வைப்பது ....

 

மத்திய அரசு தமிழகத்திற்காக ஏராளமான திட்டங்களையும் அறிவித்துவருகிறது

மத்திய அரசு தமிழகத்திற்காக ஏராளமான திட்டங்களையும் அறிவித்துவருகிறது திருச்சியில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு பாஜக. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில் ....

 

குறுக்குவழியில் ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக பகல்கனவு

குறுக்குவழியில் ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக பகல்கனவு தமிழகத்தில் சட்டஒழுங்கு பிரச்னையை கிளப்பி அதன்மூலம் குறுக்குவழியில் ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக பகல்கனவு காண்பதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவிக்கும் ....

 

ஆர்கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே முடங்கிப்போகும்

ஆர்கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே முடங்கிப்போகும் ஆர்கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே முடங்கிப்போகும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான பாஜக தேர்தல் அலுவலகம் தண்டையார் பேட்டையில் ....

 

அதிமுக.,வினர் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி முடக்கமுடியும்

அதிமுக.,வினர் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி முடக்கமுடியும் ''அதிமுக.,வினர் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி முடக்கமுடியும்,'' தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: ஆர்கே.நகர் தொகுதி ....

 

ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சி ரீதியாக இல்லாமல் ஆட்சிரீதியாக பா.ஜனதா கட்சி உதவி செய்யும்

ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சி ரீதியாக இல்லாமல் ஆட்சிரீதியாக பா.ஜனதா கட்சி உதவி செய்யும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். ....

 

பாஜக.,வின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது

பாஜக.,வின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது பாஜக.,வின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார். பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: ....

 

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...