பாஜக.,வின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது

பாஜக.,வின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் வர்தா புயல் பாதிப்பை தமிழக அரசு எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

புயல்காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருலட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இதற்கு மாற்றாக பாஜகசார்பில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். ஜல்லிக் கட்டு நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் அழுத்தமான வாதத்தை முன்வைத்துள்ளது. ஆகவே கோர்ட்டில் சாதகமான தீர்ப்புவரும் என எதிர்பார்க்கலாம்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க் கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப் பட்டவர்கள் பதில் கூறுவது கடமையாகும். அதேநேரம் மருத்துவ சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல என்பதையும் கவனிக்கவேண்டும். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கிறது. பாஜகவின் ஆன்மீககொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது. இருப்பினும், கொள்கை அடிப்படையில் அக்கட்சியோடு கூட்டணிவைப்பது குறித்து இப்போது கூற முடியாது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...