பாராளுமன்றத்தில் மக்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவுகேட்கவே மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ஜெயலலிதாவை சந்தித்தார். இதில் எந்த பூனைக் குட்டியும் வெளியே வரவில்லை என ....
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படா விட்டால் கடும் விளைவுகளை தமிழக அரசு சந்திக்கநேரிடும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் ....
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறியதால் கூட்டணிக்கோ, பாரதிய ஜனதா கட்சிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் ....
தமிழக பா.ஜ.க.தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபருக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்களும் வருமாறு:-
.
தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட, தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்ற ஆறுதலான செய்தி நமக்குக் கிடைத்துள்ளது. மீண்டுவரும் நம் மீனவ சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு ....
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கி விட்டது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.
.