Popular Tags


தமிழக ஓட்டுனர்களுக்கு உரிய நேரத்தில் உதவி செய்த தமிழிசை

தமிழக ஓட்டுனர்களுக்கு உரிய நேரத்தில் உதவி செய்த தமிழிசை லடாக்குக்கு சரக்கு ஏற்றிச்சென்ற கோவை, சேலம் ஓட்டுநர்கள் பனிப் பொழிவால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி உணவுக்கு தவித்தனர். புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை முயற்சியால் அவர்களுக்கு ....

 

தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்

தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் கடந்தவாரம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். இதையடுத்து ....

 

மக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக்கிறது

மக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக்கிறது பா.ஜ.க  மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகாவில் குமாரசாமியின் காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்கிறது. ....

 

தேர்தலையே நடத்த முடியாதவர் எப்படி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவார்

தேர்தலையே நடத்த முடியாதவர்  எப்படி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவார் வேலூரில் தேர்தலையே நடத்த முடியாத போது, துரைமுருகன் எப்படி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவார் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.  இலங்கை   வெடி குண்டு ....

 

அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும்

அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும் கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வை யிடுவதுக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் புதுக்கோட்டை , தஞ்சை மாவட்டங்களுக்கு  வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ....

 

விஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்

விஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும் தமிழக மக்கள் உழைப்பாள் உயர்ந்தவர்கள். எடுத்துக்கொண்ட காரியங்கள் எல்லாவற்றிலும் முழு ஈடுபாடோடு வெற்றியை நோக்கி செயல்படுத்துபவர்கள். செய்யும் தொழிலே தெய்வமென்று தெய்வத்தையும் போற்றும் தெய்வமாக தொழிலையும் போற்றும் ....

 

கேரளாவில் இதுதான் கடைசி கம்யூனிஸ்டு அரசு

கேரளாவில் இதுதான்  கடைசி கம்யூனிஸ்டு அரசு சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள்சார்பில் ....

 

ஆட்டோ டிரைவர் வீட்டுக்கேசென்று ஆறுதல் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்

ஆட்டோ டிரைவர் வீட்டுக்கேசென்று ஆறுதல் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கேசென்று ஆறுதல் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், இன்று கமலாலயத்தில் "தூய்மையே உண்மையான சேவை" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தெருவை, கூட்டிப்பெருக்கி ....

 

அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்தநிழலில் தலைவராக வரவில்லை

அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்தநிழலில் தலைவராக வரவில்லை சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “அனைத்து வாக்குச் ....

 

புஸ்வானமும் இல்லை… வெடிகுண்டும் இல்லை… ஊசிவெடிதான்

புஸ்வானமும் இல்லை… வெடிகுண்டும் இல்லை… ஊசிவெடிதான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டது குறித்த வழக்கின் தீர்ப்பு ஊசி வெடிபோல் வெடித்து விட்டது என் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை ....

 

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.