சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: ஓ.பி.எஸ்., கூறிய அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில்தான், கேக்கை அரிவாளால் வெட்டும்நிலை உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக ....
கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற தசராவிழாவின் போது பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் குண்டு வைத்ததாக ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ம.பி., மாநிலம் ஜாப்ரி ரயில் ....
தென்னிந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் சிலரைக்கொல்வற்கு சதித்திட்டம் தீட்டியவரை சவூதி அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. அவரை தேசியப்புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, தேசிய புலனாய்வு ....
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர வாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாத முகாம்களுக்கு எதிராகவும் அப்பகுதிமக்கள் போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அந்நாட்டு ராணுவமும், அரசும் மனிதஉரிமை ....
ஜம்மு – காஷ்மீரில் யூரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஏவிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உறங்கி கொண்டிருந்த 18 இராணுவ சகோதரர்களை இழந்துள்ளோம். 18 குடும்பங்கள் தங்கள் ....
சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நிதியை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செலவுசெய்வதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.,வில் இந்திய அதிகாரி ஏனாம் காம்பீர் தாக்கல்செய்த அறிக்கையில், சர்வதேச அமைப்புகளிடம் கோடிக்கணக்கான டாலர் ....
பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளை அதற்கான விலையைக் கொடுக்கச்செய்ய, பருவநிலை மாற்றம், ஏழ்மை ஒழிப்பு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு சவால் களைச் சமாளிப்பதற்கு உலகளவிலான உத்தியை பிரிக்ஸ் அமைப்பு ....
பாட்னா குண்டுவெடிப்பில் இறந்த பயங்கரவாதி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர் . பீகார்மாநிலம் பாட்னாவில் கடந்த 27ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்து ....