கடந்த 22 ஆம்தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் ....
கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீச்சு வீசிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.
கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.இன்று அதிகாலை 4 ....
திண்டுக்கல்லில் பாஜ பிரமுகர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. இதில் அவரது மனைவி காயமடைந்தார். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ....
கோயம்புத்தூரில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, சிறுவாணி மெயின் ரோடு காளம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே ....