Popular Tags


புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவை வளர்ப்ப தாகவும், தேச ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவ தாகவும் இருக்கும்

புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவை வளர்ப்ப தாகவும், தேச ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவ தாகவும் இருக்கும் ''புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவை வளர்ப்ப தாகவும், தேச ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவ தாகவும் இருக்கும்,'' என்று, பிரதமர் மோடி கூறினார்.உயர் கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை ....

 

பொதுஇடங்களில் துப்புவதை தவிருங்கள்

பொதுஇடங்களில் துப்புவதை தவிருங்கள் பிரதமர் மோடி  மக்களை  திறந்தவெளியில் அல்லது பொதுஇடங்களில் துப்புவதை தவிர்த்து குப்பை தொட்டிகளில் துப்புங்கள் என ஆலோசனை கூறியுள்ளார். உலகம்முழுவதும் கொரோனா வைரஸ் தலைவிரித்து  ஆடுகிறது. இந்தியாவிலும் குறைந்த ....

 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ....

 

புத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் எடுக்கும் பிரதமர்

புத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் எடுக்கும் பிரதமர் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லைப்பிரச்சினை நீடித்து வருவதால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மற்ற ஆசிய நாடுகளிடமிருந்து ஆதரவுதிரட்டும் நோக்கில் பிரதமர் மோடி ....

 

வென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்காக பாடுபடும் கட்சி

வென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்காக பாடுபடும் கட்சி வென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்காக பாடுபடும் கட்சி என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலமாக கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது- சில கட்சிகள் ....

 

நம்மிடம் புல்லாங்குழலும் உள்ளது, அழிக்கும் சுதர்சன சக்கரமும் உள்ளது

நம்மிடம் புல்லாங்குழலும்  உள்ளது, அழிக்கும்  சுதர்சன சக்கரமும் உள்ளது லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, இன்று திடீர்பயணமாக லடாக் ....

 

சீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்

சீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார் சீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியேறியுள்ளார் . கல்வான் மோதலைதொடர்ந்து சீனாவுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு காரணங் ....

 

ஊடுருவ முயற்சித்த வர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது

ஊடுருவ முயற்சித்த வர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது நாட்டின் எல்லைக்குள் சீனா நுழைய வில்லை என பிரதமர் மோடி அனைத்துகட்சி கூட்டத்தில் கூறினார். லடாக் பகுதியல் இந்தியா சீனா இடையேயான பிரச்னைகுறித்து விவாதிக்க பிரதமர் மோடி இன்று ....

 

நமது நாட்டின் வளங்களே, நம்மை வல்லரசாக்கும்

நமது நாட்டின் வளங்களே, நம்மை வல்லரசாக்கும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை, நல்லவாய்ப்பாக பயன்படுத்தி, இறக்குமதிகளை குறைத்து, தற்சார்புநாடாக இந்தியா உருவெடுக்கும்,'' என, பிரதமர், மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 'இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை, தனியார்நிறுவனங்கள் பயன் படுத்தும் ....

 

அத்து மீறினால் தக்கபதிலடி கொடுப்போம்

அத்து மீறினால் தக்கபதிலடி கொடுப்போம் இந்தியா, அமைதியை விரும்பும்நாடாக இருந்தாலும், அத்துமீறினால் தக்கபதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கைவிடுத்தார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...