சீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்

சீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியேறியுள்ளார் .

கல்வான் மோதலைதொடர்ந்து சீனாவுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு காரணங் களுக்காக 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சீனாவின் Weibo சமூக வலைதளத்தில் பிரதமர்மோடியின் கணக்கில் உள்ள புகைப்படங்கள், பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அவரது முதல் சீன பயணத்தையடுத்து 2015ம் ஆண்டு இந்தகணக்கு தொடங்கப்பட்டது. அதில் சுமார் 2,44,000 பேர் பிரதமர் மோடியின் கணக்கை பின்தொடர்ந்து வந்தனர். அதில்பெரும்பாலான மக்கள் சீன நாட்டை சேர்ந்தவர்கள்.

குறிப்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்தியவருகைக்கு பிறகு இருநாட்டின் உறவு குறித்த செய்திகளை பிரதமர் மோடி தனது Weibo கணக்கில் வெளியிட்டிருந்தார்.

பிரதமர் மோடி Weibo கணக்கில் இது வரை 115 பதிவுகள் போட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் விஐபிக்களின் சமூக வலைதள கணக்குகளில் இது போன்ற மாற்றங்கள் மேற்கொள்ள நிறைய விதிமுறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. Weiboல் இருந்து வெளியேற பிரதமருக்கு அனுமதி வழங்குவதில் சீனா தாமதம் செய்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...