Popular Tags


மன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கியபங்கு

மன அழுத்தத்தை போக்குவதில்  யோகா முக்கியபங்கு சர்வதேச யோகாதினத்தை யொட்டி கோவை ஈஷாயோகா மையம் சார்பில் ஆதியோகி சிலைமுன்பு யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலாதுறை மந்திரி ....

 

சாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அதுபோலத் தான் வாழ்க்கையில் யோகாவும்

சாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அதுபோலத் தான் வாழ்க்கையில் யோகாவும் லக்னோவில் இன்று நடைபெற்ற 3வது சர்வதேச யோகாசன தினத்தை யொட்டி பிரதமர் நரேந்திரமோடி, 55,000க்கும் மேற்பட்டோருடன் யோகாசெய்தார். மழைபெய்து கொண்டிருந்த நிலையிலும் பிரதமர் உள்ளிட்டோர் யோகா செய்தனர். ....

 

ஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா

ஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா யோகா என்றால் ஒன்றோடு ஒன்றாக இணைவது என்று பொருள். அது மனதோடு உடல் இணைவது, இறைவனோடு நாம் இணைவது அல்லது ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கின்ற ஆண் மற்றும் ....

 

ஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை

ஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான கலை தான் யோகா. இந்த யோகாவின் மகத்துவத்தை உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் புரிந்து, அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ....

 

யோகக்கலையின் எழுச்சி! காலத்தின் தேவை!

யோகக்கலையின் எழுச்சி! காலத்தின் தேவை! இந்தியப் பெருங்கலைகளுள் மிகப் புராதனமானதும் தற்காலத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுத்திகழ்ந்து வருகின்ற இந்து மதச்சார்புடைய பாரம்பரிய கலையாகவும் மிளிர்ந்து வருகின்ற யோகக் கலையானது மனித வாழ்க்கை நெறிமுறைகள் ....

 

சர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம்

சர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம் மூன்றாவது சர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஏற்பாடு செய்துவருகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களில் யோகாசன சிறப்புபயிற்சி முகாம்களை நடத்த பா.ஜ.க.வினர் ....

 

ஆரம்பசுகாதார நிலையங்களில், 4,000க்கும் அதிகமான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்

ஆரம்பசுகாதார நிலையங்களில், 4,000க்கும் அதிகமான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் தஞ்சாவூரில் நேற்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபட்யாசோ நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு, ஜூன் 21ம் தேதி, உலகம் முழுவதும் யோகாநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால், ....

 

உலக அமைதிக்கு யோகா ஒன்றே தீர்வு

உலக அமைதிக்கு யோகா ஒன்றே தீர்வு உலக அமைதிக்கு யோகா ஒன்றே தீர்வாக அமையும் இந்தியாவில் பலவிழாக்கள் இருந்தாலும் மகா சிவராத்திரி மட்டுமே மிகப்பெரிய விழா. தேவர்கள் பலர் இருந்தாலும் மகா தேவர் என்பவர் ....

 

கண்மூடி எதிர்ப்பது சரியல்ல, கலந்தாலோசனையே சரியாகும்!

கண்மூடி எதிர்ப்பது சரியல்ல,  கலந்தாலோசனையே சரியாகும்! ‘தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம்’ 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு ஆவணத்தில் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பல தளங்களில் ....

 

அலோபதிக்கு இணையாக ஆயுஷ் மருத்துவ சிகிச்சைக்கும் காப்பீடு

அலோபதிக்கு இணையாக ஆயுஷ் மருத்துவ  சிகிச்சைக்கும் காப்பீடு ஆங்கிலமருத்துவ முறையான அலோபதிக்கு இணையாக ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடுவழங்குவது தொடர்பாக மத்திய அரசு ....

 

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...