தந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ....
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை ....
நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் 7 பேரின் விடுதலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? ....
நடிகர் விஜயின் தந்தை ஒரு பேட்டியில் ரஜினி படம் காலா எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்பதற்கு ஒரு முக்கியக் காரணத்தை கூறியுள்ளார். தூத்துக்குடி போராட்டத்தில் கடைசி நாளாகிய ....
தென்னிந்திய நதிகளை இணைப்பது என்வாழ்நாள் கனவு என நடிகர் ரஜினி தெரிவித்தார்.சென்னை நந்தனத்தில் நடந்த காலாபடத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: நான் நடித்துமுடித்து விட்டேன் ....
ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றமுடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.
துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டுவிழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் ....
ரஜினி அரசியலில் குதித்து இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதை தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ரஜினி ....
நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக் கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என நடிகர் ரஜினி ....
நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி காந்த் பாஜக.,வுடன் தான் இணைவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்க்கப்பட்ட ....